
by: Abu Hamza
Shaykh Ahmad al-Asir. லெபனானிய சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர். அவர் கடந்த மாதம் ஏப்ரல் இறுதியில் (04/30/2013) விடுத்த பிரகடனம் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் நஸ்ருல்லாவின் பீ.பீ.யை உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. அல்-ஆசிரின் அறிக்கை, ஹுசைரில் வாங்கிய அடி என கோபத்தின் உச்சத்தில் லெபனான் சுன்னி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை தொடுக்க கட்டளையிட்டுள்ளார் நஸ்ருல்லாஹ். அது என்ன பிரகடனம்?...








