Saturday, May 25, 2013

Qushair சண்டை களங்களில் Shaykh Ahmad al-Asir!! - லெபனானிய சுன்னி முஸ்லிம்களின் இமாம் விடுத்த வரலாற்று பிரகடனம்


by: Abu Hamza 
Shaykh Ahmad al-Asir. லெபனானிய சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர். அவர் கடந்த மாதம் ஏப்ரல் இறுதியில் (04/30/2013) விடுத்த பிரகடனம் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் நஸ்ருல்லாவின் பீ.பீ.யை உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. அல்-ஆசிரின் அறிக்கை, ஹுசைரில் வாங்கிய அடி என கோபத்தின் உச்சத்தில் லெபனான் சுன்னி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை தொடுக்க கட்டளையிட்டுள்ளார் நஸ்ருல்லாஹ். அது என்ன பிரகடனம்?...

சிரியாவில் அடிவாங்கிய ஹிஸ்புல்லாக்கள் லெபனானில் வெறியாட்டம் - குருதி தடாகமாக மாறும் லெபனான்

by: Khaibar
லெபனானில் மீண்டும் வேட்டொலிகள் ஆரம்பித்து விட்டன. சிரியாவில் லெபனானிய எல்லையில் அல்-நுஸ்ராவின் தாக்குதலில் நிலைகுலைந்து பின்வாங்கிய ஹிஸ்புல்லா அணியினர் அதற்கு வஞ்சம் தீர்க்கும் முகமாக லெபனானின் முஸ்லிம் பகுதியான திரிப்போலியின் (லிபிய திரிப்போலி அல்ல) Tabanah Jabal Muhsin நகரில் சுன்னி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை தொடுத்துள்ளனர். நேற்றைய தினம் வரை (5/24/2013) சுமார் 34 பேர் மரணித்துள்ளனர். லெபனானிய பத்திரிகை Ash-Sharq al-Awsath இந்த தகவலை வெளியிட்டுள்ளது. துப்பாக்கி குண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது லெபனானின் சுன்னி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள்.

நவீன சிலுவை யுத்தத்தின் புதிய முகமூடி “நேட்டோ”

by: Abu Rukshan
ந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப்படுத்தலோடு ) திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது . 

Friday, May 24, 2013

தாய்லாந்தின் தென்மாகாண முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இராணுவ வன்முறைகள் - “படிக்காத பக்கங்கள்”

by: Abu Asjath
Bankok. இதனை தெரியாதவர்கள் இல்லை. வண்ண வண்ண விலைமாதர்கள், சப்பாத்துக்கள், சட்டைகள், மசாஜ் சென்டர்கள் என வரிசையாக அடிக்கிக்கொண்டே போகலாம்.Yala, Pattani, Narathiwat. நமக்கு புதுமையான பெயர்கள். இவை தாய்லாந்தின் தென்மாகாணங்கள். இந்த பௌத்த தேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பது இங்கே தான். உலகலாவிய முஸ்லிம் உம்மா முகம் கொடுக்கும் அடக்கு முறைகளும், அநியாயங்களும், பாசிஸ ஒடுக்குமுறைகளும் தாய்லாந்து முஸ்லிம்களிற்கும் விதிவிலக்கல்ல.

Thursday, May 23, 2013

“தம்மாஜ்” - எழுந்து வந்த ஷுஹதாக்கள் (சிறப்பு பதிவு)

sadah
by: Abu Asjath
ம்மாஜ்”. ஸலபிகளின் கனவு தேசம். யெமனின் ஸதாஃ கவர்னரேட்டின் (மாகாணம், பிராந்தியம்) ஒரு பகுதி. அரபியில் ஸதாஃ முஹாபஸாஃ என்பர். சுமார் 4392 சதுர மைல் பரப்பளவு கொண்ட பிரதேம்.  Zaidi ஷியாக்களின் ஆதிக்கம்  மிக்க நகரம். தம்மாஜில் அண்ணலவாக 13000 ஸலபி முஸ்லிம்களும் அவர்களை சுற்றி 16000 ஷியாக்களும் வசிக்கின்றனர். மலையடிவார நகரான தம்மாஜின் அனைத்து வழங்கள் பாதைகளும் ஷியா பிராந்தியங்களை ஊடறுத்தே செல்கின்றன. இது ஸலபிகளிற்கு பெரிய பின்னடைவான விடயம்.

சிரியாவில் நடப்பது என்ன?

by: Abu Rukshan

      குறிப்பாக நான் இங்கு பேச விரும்புவது அஸ் – ஸாம் (சிரியா) பற்றிய செய்திகளைத்தான். பெரும்பாலும் முஸ்லிம்கள் சிரியாவில் நடைபெறுகின்ற உள்நாட்டுப் போரை ஒரு சாதாரன கண்ணோட்டத்திலேயே பார்கின்றனர். எவ்வாறெனில், Tunisia, Egypt, Yeman, Libiya போன்ற நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரைபோலவே சிரியாவையும் அனுகுகின்றனர். ஆனால் சிரியாவின் நிலைமை முற்றிலும் மாற்றமானது.

'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுதி 3)


 றிய நாடுகளுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு எங்கிருந்து வந்தாலும் வெளியில் சற்று அடம் பிடிப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளார்ந்த ரீதியில் அதை ஏற்றுக்கொள்ளும் . காரணம் வளங்களின் பயன்பாடு பிரயோகம் தொடர்பில் தொழில் நுட்ப பற்றாக்குறையும் ,பொருளாதாரப் பற்றாக்குறையும் இத்தகு மனப்பாங்கை நோக்கியே இட்டுச் செல்லும் என்பது பொதுவான உண்மை .

'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுதி 2)


 உண்மையில் 'ACSA ' ஒப்பந்தம் மூலம் அமெரிக்க உளவுப் பிரிவின் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ,இராணுவ ஆலோசனைகள் என்பன பல நாடுகளுக்கு கிடைத்தன . இந்த 'ACSA ' ஒப்பந்தத்தை பயன்படுத்தி இலங்கையும் பயன் அடைந்துள்ளது என்பது பகிரங்க உண்மை .

'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம்

'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை ,இந்திய அரசுகளோடு நெருக்கமானவருமான முகமட் நசீட் அண்மையில் தெரிவித்துள்ளார் .

காவிச்சட்டை சொல்லி காக்கிச்சட்டை செய்ததா இது?

 
காலித் முஜாஹிதை நீதிமன்றத்திலிருந்து சிறைக்குகொண்டு செல்லும்போது சூரிய ஒளியின் (வெப்ப உஷ்ண) தாக்குதலால் மரணமடைந்தார் என்று போலீஸ் கூறுகிறது.


ஆனால், காலிதின் உடலில் கடுமையான தாக்குதல் நடத்திய அடையாளங்கள் உள்ளன.

ஈரான் உளவுத்துறைக்காக உளவு பார்த்த 10 உளவாளிகள் சவுதி அரேபியாவில் கைது!


மது நாட்டுக்குள் உளவு வேலைகளில் ஈடுபட்ட உளவாளிகள் என்று 10 பேரை கைது செய்துள்ளது சவுதி அரேபியா. இவர்கள் ரானிய உளவுத்துறையின் உளவாளிகள் என்பது சவுதியின் குற்றச்சாட்டு.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாளைய சாம்பிள்..


Wednesday, May 22, 2013

JINNS, FREEMASONS, MAGIC - Imam Anwar Al-Awlaki - Part 1 & 2 & 3




இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!


அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒரு திசை திருப்பும் உளவியல் தரம் வாய்ந்த ஒரு நடவடிக்கையா? எனும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. அந்த நடவடிக்கை ஏன் செய்யப்பட்டது ? என்பதை புரிந்து கொள்ள ஒரு வரலாற்றுத் தெளிவு அவசியமானது. ஆழமான ஆய்வுகள் இல்லாத விடத்தும் எனக்கு புரிந்தவரை சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

தேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது !?


                                           பேரம் பேசுதலுக்கான சூழ்நிலை நியாயங்களை உருவாக்குவது , அந்த உருவாக்கத்தின் ஊடாக யதார்த்தம் மறந்த ஒரு வாழ்வியலில் எதிர் தரப்பை சிக்கவைப்பது என்பதுதான் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் அடிப்படை அரசியல் சிந்தனை .

பாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .........


        பாகிஸ்தான் தேர்தல் திருவிழா கோலாகலமாக நிறைவேறியது ; வாக்கு வணக்கங்கள் மூலம் ஜனநாயக கடவுள் இம்முறையும் வழமை போலவே பூஜிக்கப் பட்டுள்ளார் ! இந்தக் கடவுள் அருள் பாளிக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு நவாஸ் செரீப் வரம் கொடுப்பான் பேர்வழி என முன்னிலையாக "பழைய குருடி கதவைத் திறடி " என்பது போல் வழமையான பாணியில் மக்கள் நடத்தப் படுவதும் இனி  தவிர்க்க முடியாதது .

விரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் படையணிகள் - கிலாபா வெகு தூரத்தில் இல்லை???


by: Abu Hamza    மே 18ல் தான் அந்த பெரிய உண்மை, மேற்கால் மூடி மறைக்கப்பட்ட உண்மை வெளியாகியிது. ஆர்ஜன்டைனாவின் Clarin செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த போது இந்த உண்மை ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 29 நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒன்றினைந்து “விடுதலை போராளிகள்” என்ற பெயரில் சிரியாவின் சட்டரீதியான மக்கள் அரசிற்கு எதிராக போராடி வருகிறார்கள் என சிரியாவின் அதிபர் பஸர் அல் அஸாத் கூறியுள்ளார்.

Tuesday, May 21, 2013

CIA / Mossad Snipers in Syria and the Arab States



F.S.A.யினால் கைப்பற்றப்பட ஹிஸ்புல்லா அணியின் சினைப்பர் தாக்குதல் வீரர்


இந்தியா: தமிழ் நாட்டில் “நாம் தமிழர் கட்சி” முன்னெடுக்கும் வகுப்புவாதமும் அதன் பொய் முகங்களும் - "சீமானின் அரசியல் சினிமா”



சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க் குற்றங்களை, தமது பிற்போக்கு வகுப்புவாதப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திவரும் தென் இந்தியாவிலுள்ள தமிழ்க்கட்சிகளில் தீவிரவாத நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ளது.

Page Numbers